Tag: we are special

மனக்கோளாறுகளை குணமாக்கும் பிரார்த்தனை

மனக்கோளாறுகளை குணமாக்கும் பிரார்த்தனை “பிரார்த்தனை என்பது இதயத்தின் வேண்டுகோள், திருப்தியை நோக்கி பயணிக்க முடியமான எளிய பாதை” மனதைய இறைவனிடம் உயர்த்துவது, அவனிடமிருந்து நல்லவற்றை கோருவது.””தாழ்மையுடன் அவனிடம் மன்றாடுவது” இறைவனின் பல ஆசீர்வாதங்கள் மற்றும் கருணைக்காக நாம் அவனைத் துதித்து நன்றி செலுத்துவது எல்லாமே பிரார்த்தனையாகும், பிரார்த்தனை என்கின்ற இந்த வார்த்தை மரியாதை மற்றும் பக்தி மனப்பான்மையைக் கொண்டுள்ளது. இறைவனிடம் நாம் என்ன கேட்கலாம்? நாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் ஆனால் அவை எமக்கும் மற்றவர்களுக்கும் மிகவும்

மிகச்சிறந்த மனிதக்குணங்களும் நடத்தைகளும் எங்களை விசேடமானவர்களாக ஆக்குகின்றன

நாம் விசேடமானவர்கள் We Are Special மிகச்சிறந்த மனிதக்குணங்களும் நடத்தைகளும் எங்களை விசேடமானவர்களாக ஆக்குகின்றன நான் விசேடமானவர் என்ற உணர்வு உங்களுக்கு எப்பொழுதாவது வந்ததுண்டா? வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் அந்த உணர்வு எங்கிருந்து வந்திருக்கும்? அதன் அர்த்தம் எதுவாக இருக்கும்? என்று நாம் தேடிப்பார்ப்போம். நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் விசேடமானவர்கள். மனிதர்களாகப் பிறந்திருப்பதே நாம் விசேடமானவர்கள் எனபதற்கான மிகச் சிறந்த ஆதாரமாகும். நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் ஒப்புவமை அற்றவர்கள் ஒருவரைவிட மற்றவர் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர் ஒவ்வொருவரும்

Back To Top